பிரிட்டன்….தான் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று தன் குடிமக்களை கேட்டு அதன் ஓட்டு அடிப்படையையில் இன்று பிரிந்து போகிறது.

அதே வியாக்கியானம், இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது பாகிஸ்தான் பிரிய வேண்டுமா வேண்டாமா என்று இந்திய குடிமக்களிடம் ஓட்டு கேட்டா கொடுத்தது? 

தனக்கு வந்தா ரத்தம்… இன்னொருத்தனுக்கு வந்தா தக்காளி சட்னியா?