பனிப் பிரதேசம் – Part 6

டாக்டருக்கு, படித்துவிட்டு ஏன் ஆர்டிக்கில் 15 வருடம் வேலை செய்தீர்கள்? என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து சொன்னார் "நான் படித்தது ஒன்று. இப்பொது, செய்துகொண்டு இருப்பது ஒன்று. படித்துவிட்டோம் என்பதற்காக, வாழ்நாள் முழுவதும் அதையே நம்பி பிழைக்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை. எனக்கும் அப்படித்தான்" என்றார். நான், பிரிட்டனில் மருத்துவம் படித்தேன். அங்கேயே, எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பாக்கெட் நிறைய சம்பளம். வாழ்க்கை, நேர்க் கோட்டில் தான் போய்க்கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டேன். இல்லை, இல்லை : [...]