குரங்கு மூளை – நாய் வேஷம் – கழுதை பொழப்பு

நல்ல மூளையை படைத்த கடவுள்,அதை குரங்கின் மண்டைக்குள் வைத்து விடுகிறார் நல்ல அழகினை கொடுத்த கடவுள், அதை கழுதையின் மூளையுடன் பிறக்க வைக்கின்றார் நல்ல மூளையையும், அழகினையும் சேர்த்து படைத்த கடவுள், அதை பணக்கார வீட்டு நாயாக பிறக்க வைக்கின்றார் பணக்கார வீட்டு நாயுக்கு, பையித்திகார எஜமானி பிஸ்கட் போட வைக்கின்றார் பணத்தோடு பிறக்க வேண்டியவனை ஓடி உழைக்க சொல்கின்றார் ஓடி உழைக்காத சில பேருக்கு செல்வந்தர் பட்டம் கொடுகின்றார் சில மனிதர்களை நாயாகவும் சில நாய்களை [...]