வாரா வாரம் எத்தன தடவை தோசையை நாம் ஊத்’தினாலும், இதுக்கு பேர் just தோசைதான். 
ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரே தடவை ஊத்தும் ஊத்தாப்பத்துக்கு மட்டும் ஊத்து’னு ஊத்தாப்பத்தின் பெயரிலேயே இருக்கு. 
அடிக்கடி ஊத்தும் தோசைக்கு இல்லாத ஊத் பேர், ஊத்தாத ஊத்’தாப்பத்துக்கு இருப்பது என்ன நியாயம்? 

நல்லவனுக்கு என்னைக்குமே நல்ல பேர் இந்த ஊத்தி கெட்ட சமூகத்தில் கிடைப்பதில்லை. 
———————

ஏன், எதற்கு, எப்படி எனும் புத்தகத்தில் ஸ்வாமிஜி 

லாங்க்லி மடம்.